Thursday, February 26, 2009

கடவுளில்லை என்ற ப்லோகரில் கதிரவன் என்ற கருப்பு சட்டைகாரர் இலங்கை தமிழர் பிரச்சனைஎல் தேவை இல்லாமல் ஐயர் சமுதாயத்தை இழுத்துள்ளார்.எங்கே வந்தார்கள் இந்த பிரச்சனைஎல்? தமிழ் பேசும் எந்த சமுதாயத்தையும் இவர்கள் தமிழர்களாக ஒத்துக்கொள்வார்கலம். ஆனால் சமஸ்கிருதம் தெரிந்த ஒரே காரணத்துக்காக தமிழ் பேசும் இவர்களை தமிழர்களாக நினைக்க கசப்பாக உள்ளதாம். என்ன உலகமடா சாமி? கொஞ்சம் தமிழ் தாத்தாவை nஇணைத்துப்பாருமையா.

No comments:

Post a Comment